பெரியார் ஒருவர் கூறுவதாவது நான் ஒரு தடவை கடை வீதிக்கு சென்றபோது என்னுடைய கறுப்பு நிற ஹபஷி அடிமை பெண்ணையும் அழைத்துச் சென்றேன். அங்கு ஓர் இட்த்தில் அவளை உட்கார வைத்துவிட்டு திரும்பி வந்து அழைத்துச் செல்வதாக கூறிச் சென்றேன். நான் திரும்பி வந்து பார்த்த போது அங்கு அவளை காணவில்லை. எனக்கு கோபம் ஏற்பட்டு நான் வீட்டிற்கு வந்து பார்த்த போது அந்த அடிமை பெண் அங்கிருந்தாள்.அவள் என்னை பார்த்தவுடன் எஜமானரே கோபபடாதீர்கள். தாங்கள் என்னை அல்லஹ்வை மறந்திருக்க கூடியவர்கள் இருக்குமிடத்தில் விட்டுச் சென்றீர்கள். அவர்களின் மீது அல்லாஹ்வின் தண்டனை இறங்கி விடுமோ அல்லது பூமிக்குள் அழுத்தப்பட்டு விடுவார்களோ, நானும் அவர்களுடன் சேர்ந்து அத்தண்டனையில் அகப்பட்டுக் கொள்வேனோ என்பதை பயந்து அங்கிருந்து வந்துவிட்டேன்.
Recent Posts
- கிணற்று தவளை
- ஒன்று பட்டாலே வாழ்வு
- புத்திசாலி
- அபூநவாஸின் கடைசி நகைச்சுவை
- ஆர்க்கிமிடீஸ் தீர்த்த புதிர்
- அறிஞரின் அபூர்வ பதில்கள்
- மன்னரின் மதி நுட்ப தீர்ப்பு
- அல்லாஹ்வின் உதவி
- இறை தூதரின் கூற்றை உண்மைபடுத்திய கிறிஸ்தவர்
- புத்திசாலி பெர்னாட்ஷா
- பூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்
- அறிஞரின் உண்மையான கனவு
- சாமார்த்திய அரேபியர்களின் புதிர் கதை (Tamil Arabians story)
- ஃபுளைல் இப்னு இயாள் திருந்திய சம்பவம்
- புத்திசாலி பீர்பால்
- சிறையில் யூசுப் நபியின் கனவின் விளக்கம்
- இமாம் அஹ்மத் வாழ்வில் ஓர் அற்புதமான நிகழ்ச்சி
- முல்லாவின் புத்திசாலித்தனம்
- சட்டி குட்டி போட்டால்? முல்லாவின் கதைகள்
- அறிவு மேதை அலி (ரழி) தீர்த்த புதிர்
- நன்றி மறக்காதே பொய் சொல்லாதே பெருமை அடிக்காதே
- பூனைக் குட்டிக்கு இரங்கியதற்காக
- அந்தரேயின் சாமர்த்தியம்
- “பிறரை பற்றி பேச முன்…” ஒரு சம்பவம்
- மன்னனின் மதிப்பு – முல்லா கதைகள்
- அறவீனமா ஞானமா?
- தர்க்கம் செய்யாதே! உதாரணக் கதை
- ஒன்று பட்டால் உண்டு வாழ்வு – பழமொழி கதை வீடியோ
- நூஹ் நபியின் வரலாறு (HISTORY OF NOAH IN TAMIL)
- முல்லா தீர்த்த புதிர் உங்களால் தீர்க்க முடியுமா?
- கஞ்சத்தனத்தின் விளைவு மரியாதை ராமன் கதைகள்
- முஹம்மது நபி(ஸல்) பற்றிய ரோமபுரி மன்னர் ஹெர்குலிஸின் சோதிடம்
- அடிமைப் பெண்ணின் சாதுரியம்
- மூளைக்கு வேலை புதிர்
- காரூனின் கதை
- முயற்சி உடையார்
- கோடாரியால் பூ பறித்தால் பழமொழி கதைகள்
- சுவாமி விவேகானந்தரின் மன உறுதி
- மன்னர் தைமூரின் விலை
- கிராமப் பெண்ணை வியப்பில் ஆழ்த்திய நெப்போலியன்
- கணக்கில் குழப்பம் புதிய புதிர்
- நான்கு திசையிலும் ஒரே திசை – புதிர்
- ஊழியர் சம்பள அதிகரிப்பு புதிர்
- புத்தகப்புழு புதிர்
- புதிர்- பூனை எத்தனை எலியை உண்ணும்
- எப்படி புத்திசாலி தப்பி இருப்பான்?
- இது எப்படி புதிர்
- இது எப்படி சாத்தியம்
- வித்தியாசமான தண்டனை
- மைக்ரோ வேவ் Oven’ உருவான கதை
- எத்தனை ஆண்டுகள் அவர் உயிர் வாழலாம்
- உங்களால் முடியுமா?
- இமாம் ஜஃபர் ஸாதிக் (ரலி) நுணுக்கம்
- இறைவனின் தண்டனை
- சுவர்க்கவாதியா நரகவாதியா?
- சிறந்த மருந்து
- கற்றது கையளவு! வரலாற்றுச் சம்பவம்
- பொய்ச் சத்தியத்தின் விளைவு
- யானை படை
- முல்லாவின் இரகசிய வியாபாரம்.
- பேரீத்தம் பழங்கள்
- கலீபாவின் மகனது ஒட்டகை
- முஃமின்களைத் தவிர வேறு எவரும் சுவர்க்கம் நுழையமாட்டார்கள்
- நபியவர்களின் பேணுதல்.
- அறிவாளி, புத்திசாலி
- அறிவாளி தவளை
- எருதும் சிங்கமும் Tamil kids stories
- இறை நேசம் vs பிள்ளை பாசம்
- அற்புத துஆ
- கனவின் விளக்கம்
- அறிவு
- நல்ல மனிதர்
- அடிமைப்பெண்ணின் இறையச்சம்
- முல்லாவின் கதைகள் – மூன்றாவது கண்
- முல்லாவின் கதைகள் – ஆயிரம் நாணயங்கள்
Recent Comments
- இனைய தள புதிர்கள் – புத்திசாலி (PUTHISALI) on சாமார்த்திய அரேபியர்களின் புதிர் கதை (Tamil Arabians story)
- Rahmathullah Riyazee on ஃபுளைல் இப்னு இயாள் திருந்திய சம்பவம்
- Rahmathullah Riyazee on ஃபுளைல் இப்னு இயாள் திருந்திய சம்பவம்
- JAYASEELAN SAMUEL on பூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்
- Ezhilarasan on பூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்