நபித்தோழர்களில் சிலர் ஒரு பயணத்தில் சென்றிருந்தபோது, ஓர் அரபிக் குலத்தினரிடம் தங்கினார்கள். அவர்களிடம் விருந்து கேட்டபோது அவர்களுக்கு விருந்தளிக்க அவர்கள் மறுத்துவிட்டனர். அப்போது அக்குலத்தாரின் தலைவனை தேள் கொட்டிவிட்டது. அவனுக்காக அவர்கள் எல்லா முயற்சிகளையும் செய்து பார்த்தனர்; எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை. அப்போது அவர்களில் சிலர், ‘இதோ! இங்கே வந்திருக்கக் கூடிய கூட்டத்தினரிடம் நீங்கள் சென்றால் அவர்களிடம் (இதற்கு) ஏதேனும் மருத்துவம் இருக்கலாம்!” என்று கூறினர். அவ்வாறே அவர்களும் நபித் தோழர்களிடம் வந்து ‘கூட்டத்தினரே! எங்கள் தலைவரைத் தேள் கொட்டிவிட்டது! அவருக்காக அனைத்து முயற்சிகளையும் செய்தோம்; (எதுவுமே) அவருக்குப் பயன் அளிக்கவில்லை. உங்களில் எவரிடமாவது ஏதேனும் மருந்து இருக்கிறதா?’ என்று கேட்டனர். அப்போது நபித்தோழர்களில் ஒருவர், ‘ஆம்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் ஓதிப் பார்க்கிறேன்; என்றாலும் அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் உங்களிடம் விருந்து கேட்டு நீங்கள் விருந்து தராததால் எங்களுக்கென்று ஒரு கூலியை நீங்கள் தராமல் ஓதிப் பார்க்க முடியாது!” என்றார். அவர்கள் சில ஆடுகள் தருவதாகப் பேசி ஒப்பந்தம் செய்தனர். நபித்தோழர் ஒருவர், தேள் கொட்டப்பட்டவர் மீது (இலேசாகத் துப்பி) ஊதி, ‘அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்..” என்று ஓதலானார். உடனே பாதிக்கப்பட்டவர், கட்டுகளிலிருந்து அவிழ்த்து விடப்பட்டவர் போல் நடக்க ஆரம்பித்தார். வேதனையின் அறிகுறியே அவரிடம் தென்படவில்லை! பிறகு, அவர்கள் பேசிய கூலியை முழுமையாகக் கொடுத்தார்கள். ‘இதைப் பங்கு வையுங்கள்!” என்று ஒருவர் கேட்டபோது, ‘நபி(ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைக் கூறி, அவர்கள் என்ன கட்டளையிடுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளாமல் அவ்வாறு செய்யக்கூடாது!” என்று ஓதிப் பார்த்தவர் கூறினார். நபி(ஸல்) அவர்களிடம் நபித்தோழர்கள் வந்து நடந்ததைக் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘அது (அல்ஹம்து சூரா) ஓதிப் பார்க்கத் தக்கது என்று உமக்கு எப்படித் தெரியும்?’ என்று கேட்டுவிட்டு, ‘நீங்கள் சரியானதையே செய்திருக்கிறீர்கள். அந்த ஆடுகளை உங்களுக்கிடையே பங்கு வைத்து கொள்ளுங்கள்! உங்களுடன் எனக்கும் ஒரு பங்கை ஒதுக்குங்கள்! என்று கூறிவிட்டுச் சிரித்தார்கள்.
Recent Posts
- கிணற்று தவளை
- ஒன்று பட்டாலே வாழ்வு
- புத்திசாலி
- அபூநவாஸின் கடைசி நகைச்சுவை
- ஆர்க்கிமிடீஸ் தீர்த்த புதிர்
- அறிஞரின் அபூர்வ பதில்கள்
- மன்னரின் மதி நுட்ப தீர்ப்பு
- அல்லாஹ்வின் உதவி
- இறை தூதரின் கூற்றை உண்மைபடுத்திய கிறிஸ்தவர்
- புத்திசாலி பெர்னாட்ஷா
- பூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்
- அறிஞரின் உண்மையான கனவு
- சாமார்த்திய அரேபியர்களின் புதிர் கதை (Tamil Arabians story)
- ஃபுளைல் இப்னு இயாள் திருந்திய சம்பவம்
- புத்திசாலி பீர்பால்
- சிறையில் யூசுப் நபியின் கனவின் விளக்கம்
- இமாம் அஹ்மத் வாழ்வில் ஓர் அற்புதமான நிகழ்ச்சி
- முல்லாவின் புத்திசாலித்தனம்
- சட்டி குட்டி போட்டால்? முல்லாவின் கதைகள்
- அறிவு மேதை அலி (ரழி) தீர்த்த புதிர்
- நன்றி மறக்காதே பொய் சொல்லாதே பெருமை அடிக்காதே
- பூனைக் குட்டிக்கு இரங்கியதற்காக
- அந்தரேயின் சாமர்த்தியம்
- “பிறரை பற்றி பேச முன்…” ஒரு சம்பவம்
- மன்னனின் மதிப்பு – முல்லா கதைகள்
- அறவீனமா ஞானமா?
- தர்க்கம் செய்யாதே! உதாரணக் கதை
- ஒன்று பட்டால் உண்டு வாழ்வு – பழமொழி கதை வீடியோ
- நூஹ் நபியின் வரலாறு (HISTORY OF NOAH IN TAMIL)
- முல்லா தீர்த்த புதிர் உங்களால் தீர்க்க முடியுமா?
- கஞ்சத்தனத்தின் விளைவு மரியாதை ராமன் கதைகள்
- முஹம்மது நபி(ஸல்) பற்றிய ரோமபுரி மன்னர் ஹெர்குலிஸின் சோதிடம்
- அடிமைப் பெண்ணின் சாதுரியம்
- மூளைக்கு வேலை புதிர்
- காரூனின் கதை
- முயற்சி உடையார்
- கோடாரியால் பூ பறித்தால் பழமொழி கதைகள்
- சுவாமி விவேகானந்தரின் மன உறுதி
- மன்னர் தைமூரின் விலை
- கிராமப் பெண்ணை வியப்பில் ஆழ்த்திய நெப்போலியன்
- கணக்கில் குழப்பம் புதிய புதிர்
- நான்கு திசையிலும் ஒரே திசை – புதிர்
- ஊழியர் சம்பள அதிகரிப்பு புதிர்
- புத்தகப்புழு புதிர்
- புதிர்- பூனை எத்தனை எலியை உண்ணும்
- எப்படி புத்திசாலி தப்பி இருப்பான்?
- இது எப்படி புதிர்
- இது எப்படி சாத்தியம்
- வித்தியாசமான தண்டனை
- மைக்ரோ வேவ் Oven’ உருவான கதை
- எத்தனை ஆண்டுகள் அவர் உயிர் வாழலாம்
- உங்களால் முடியுமா?
- இமாம் ஜஃபர் ஸாதிக் (ரலி) நுணுக்கம்
- இறைவனின் தண்டனை
- சுவர்க்கவாதியா நரகவாதியா?
- சிறந்த மருந்து
- கற்றது கையளவு! வரலாற்றுச் சம்பவம்
- பொய்ச் சத்தியத்தின் விளைவு
- யானை படை
- முல்லாவின் இரகசிய வியாபாரம்.
- பேரீத்தம் பழங்கள்
- கலீபாவின் மகனது ஒட்டகை
- முஃமின்களைத் தவிர வேறு எவரும் சுவர்க்கம் நுழையமாட்டார்கள்
- நபியவர்களின் பேணுதல்.
- அறிவாளி, புத்திசாலி
- அறிவாளி தவளை
- எருதும் சிங்கமும் Tamil kids stories
- இறை நேசம் vs பிள்ளை பாசம்
- அற்புத துஆ
- கனவின் விளக்கம்
- அறிவு
- நல்ல மனிதர்
- அடிமைப்பெண்ணின் இறையச்சம்
- முல்லாவின் கதைகள் – மூன்றாவது கண்
- முல்லாவின் கதைகள் – ஆயிரம் நாணயங்கள்
Recent Comments
- இனைய தள புதிர்கள் – புத்திசாலி (PUTHISALI) on சாமார்த்திய அரேபியர்களின் புதிர் கதை (Tamil Arabians story)
- Rahmathullah Riyazee on ஃபுளைல் இப்னு இயாள் திருந்திய சம்பவம்
- Rahmathullah Riyazee on ஃபுளைல் இப்னு இயாள் திருந்திய சம்பவம்
- JAYASEELAN SAMUEL on பூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்
- Ezhilarasan on பூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்