Tag: இறைத்தூதர் முஹம்மத் (ஸல்)

மன்னரின் மதி நுட்ப தீர்ப்பு

0 commentsஇஸ்லாமிய கதைகள்கதைTAMIL ISLAMIC STORIESTAMIL ISLAMIC STORYTamil storyTRUE STORIESஅறிவாளிஇறைத்தூதர் முஹம்மத் (ஸல்)இஸ்லாமிய கதைகள்இஸ்லாமிய நீதிக் கதைகள்உண்மைக் கதைகள்கதைகதைகள்நுட்பம்புத்திசாலி

மன்னரின் மதி நுட்ப தீர்ப்பு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (தாவூத் – அலை – அவர்களின் காலத்தில்) இரண்டு பெண்கள் இருந்தனர். அவர்களுடன் அவர்களின் மகன்களும் இருந்தனர். ஓநாய் (ஒன்று) அவ்விருவரில் ஒருவனைக் கொண்டு சென்றது. உடனே அவர்களில் ஒருத்தி, தன் தோழியிடம், ‘உன் மகனைத் தான் ஓநாய் கொண்டு சென்றது” என்று கூற, மற்றொருத்தி அவளிடம், ‘உன் மகனைத் தான் ஓநாய் கொண்டு சென்றது” என்று கூறினாள். எனவே, இருவரும் (தங்கள் தகராறைத் தீர்த்துக் கொள்ள) ….  Read More

அல்லாஹ்வின் உதவி

0 commentsஇஸ்லாம்கதைஅறிவாளிஇறைத்தூதர் முஹம்மத் (ஸல்)கதைகதைகள்புத்திசாலிஹதீஸ்

 அல்லாஹ்வின் உதவி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “இஸ்ரவேலர்களில் ஒருவர் மற்றொருவரிடம் தமக்கு ஆயிரம் தங்கக்காசுகள் கடனாகக் கேட்டார். கடன் கேட்கப்பட்டவர் ‘சாட்சிகளை எனக்குக் கொண்டு வா! அவர்களைச் சாட்சியாக வைத்துத் தருகிறேன்’ என்றார். கடன் கேட்டவர் ‘சாட்சிக்கு அல்லாஹ்வே போதுமானவன்!’ என்றார். ‘அப்படியானால் ஒரு பிணையாளியை என்னிடம் கொண்டுவா!’ என்று கடன் கேட்கப்பட்டவர் கூறினார். அதற்குக் கடன் கேட்டவர் ‘பிணை நிற்க அல்லாஹ்வே போதுமானவன்’ என்று கூறினார். கடன் கேட்கப்பட்டவர் ‘நீர் கூறுவது உண்மையே!’ என்று கூறி, ….  Read More

இறை தூதரின் கூற்றை உண்மைபடுத்திய கிறிஸ்தவர்

0 commentsஇஸ்லாமிய கதைகள்இஸ்லாம்கதைபுத்திசாலிஇறை தூதரின் கூற்றை உண்மைபடுத்திய கிறிஸ்தவர்இறைத்தூதர் முஹம்மத் (ஸல்)உண்மைக் கதைகள்கதைகள்வரலாற்றுச் சம்பவம்

இறை தூதரின் கூற்றை உண்மைபடுத்திய கிறிஸ்தவர் இறைவனின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு ஆர்வமூட்டுவதற்கோ அச்சுறுத்துவதற்கோ நான் உங்களை ஒன்றுகூட்டவில்லை. மாறாக, (மற்றொரு தகவலைச் சொல்வதற்காகவே) உங்களை ஒன்றுகூட்டினேன். கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த தமீமுத் தாரீ எனும் ஒரு மனிதர் (என்னிடம்) வந்து வாக்குறுதிப் பிரமாணம் அளித்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அவர் என்னிடம் ஒரு செய்தியைச் சொன்னார். அது(பெருங்குழப்பவாதியான) மசீஹுத் தஜ்ஜால் குறித்து நான் உங்களிடம் தெரிவித்திருந்த செய்திக்கு ஒத்திருந்தது. அவர் ….  Read More

நன்றி மறக்காதே பொய் சொல்லாதே பெருமை அடிக்காதே

0 commentsஇஸ்லாமிய கதைகள்இஸ்லாம்கதைProphet (Sallallaho alaihe wasallam)STORIESstoryTAMIL ISLAMIC STORIESTAMIL ISLAMIC STORYTamil storiesTamil storyஅறிவாளிஇறைத்தூதர் முஹம்மத் (ஸல்)இஸ்லாமிய கதைகள்கதைகதைகள்நன்றி மறக்காதேநன்றி மறக்காதே பொய் சொல்லாதே பெருமை அடிக்காதேபுத்திசாலிபெருமை அடிக்காதேபொய் சொல்லாதேபொன்மொழி

 நன்றி மறக்காதே பொய் சொல்லாதே பெருமை அடிக்காதே நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பனூ இஸ்ராயீல் மக்களில் மூன்று பேர் இருந்தனர். அவர்களில் ஒருவர் தொழு நோயாளியாகவும் மற்றொருவர் வழுக்கைத் தலையராகவும் இன்னொருவர் குருடராகவும் இருந்தனர். அல்லாஹ் அம்மூவரையும் சோதிக்க நாடினான்;எனவே, வானவர் ஒருவரை அவர்களிடம் அனுப்பினான். அந்த வானவர் தொழுநோயாளியிடம் வந்து, “உனக்கு மிகவும் விருப்பமானது எது?” என்று கேட்க அவர், “நல்ல நிறம்,நல்ல தோல்(தான் எனக்கு மிகவும் விருப்பமானவை). மக்கள் என்னை அருவருப்பாகக் கருதக் ….  Read More

பூனைக் குட்டிக்கு இரங்கியதற்காக

0 commentsஇஸ்லாமிய கதைகள்இஸ்லாம்கதைபொன்மொழிSTORIESstoryTAMIL ISLAMIC STORIESTAMIL ISLAMIC STORYTamil storiesTamil storyஅறிவாளிஇறைத்தூதர் முஹம்மத் (ஸல்)இஸ்லாமிய கதைகள்கதைகதைகள்புத்திசாலி

பூனைக் குட்டிக்கு இரங்கியதற்காக இறை நேசர் ஷிப்லி (ரஹ்)  அவர்கள் மரணித்ததும் அவரின் சீடர்களில்  ஒருவர் அன்னாரை கனவில் கண்டார். சுவர்க்கலோகத்தில் அவர் மகிழ்ச்சியாக அழகான ஆடை அலங்காரத்துடன் காணப்பட்டார். உங்கள் வெற்றிக்கு காரணமென்ன? என சீடர் அவரிடம் வினவவினார். அதற்கு அவர் “எனது வணக்கத்தின் காரணமாக எனக்கு இந்த உயர் பதவியை அளித்து அல்லாஹ் என்னை மன்னித்தான் என நினைத்தேன்.ஆனால் இதற்குக் கரரணம் எனது ஒரு சிரிய நற்செயலே” எனஅவர் விளக்கமளித்தார்.

அறவீனமா ஞானமா?

0 commentsஇஸ்லாமிய கதைகள்இஸ்லாம்கதைபுத்திசாலிISLAMSTORIESstoryTAMIL ISLAMIC STORIESTAMIL ISLAMIC STORYஅறிவாளிஇறைத்தூதர் முஹம்மத் (ஸல்)இஸ்லாமிய கதைகள்நுட்பம்புத்திசாலி

அறவீனமா ஞானமா? ஒரு நாள் நபியவர்கள் தங்களது தோழர்களுடன் ஒரு ஜனாஸா ஒன்றில் கலந்து கொண்டிருக்கும் போது ஸஃது இப்னு ஸஃனா என்ற ஒரு யஹுதி வந்து நபியவர்களின் மேலாடை, சட்டையை இழுத்துத் தன்னுடைய கடனை அடைக்கும்படி கோப ஆவேசத்தில் முஹம்மதே! என்னுடைய உரிமையை நிறைவேற்றிடும் எனக் கேட்டான். உமர் (ரழி) அவர்கள் கோபம் கொண்டு, யஹுதியைப் பார்த்தார்கள், அல்லாஹ்வின் எதிரியே! நான் செவியுறும் இவ் வார்த்தையைக் கேட்டு நான் கண்டவற்றை செய்கிறாயா? இந்நபியை உண்மையைக் கொண்டு ….  Read More

தர்க்கம் செய்யாதே! உதாரணக் கதை

0 commentsஇஸ்லாமிய கதைகள்இஸ்லாம்கதைSTORIESstoryTAMIL ISLAMIC STORIESTAMIL ISLAMIC STORYTamil storiesTamil storyஅறிவாளிஇறைத்தூதர் முஹம்மத் (ஸல்)இஸ்லாமிய கதைகள்கதைகதைகள்புத்திசாலிலைலத்துல் கத்ரு

தர்க்கம் செய்யாதே! உதாரணக் கதை வீரன் ஒருவன் வீதி வழியாகச் சென்று கொண்டிருந்தான். அங்கே ஓரிடத்தில் விந்தையான விலங்கு ஒன்று இருந்தது. பார்ப்பதற்குப் பயங்கரமாக இருந்தது. அது வருவோர் போவோரை எல்லாம் பயமுறுத்துவது போல நின்று கொண்டிருந்தது. இதைப் பார்த்த வீரன் கோபம் கொண்டான். தன் கையில் இருந்த தடியால் அதை நன்றாக அடித்தான். இனி அந்த விலங்கு ஒழுங்காக இருக்கும் என்று நினைத்து அங்கிருந்து புறப்படத் தயாரானான். ஆனால் அந்த விலங்கோ முன்னைவிடப் பெரிதாகப் பருத்து ….  Read More

முஹம்மது நபி(ஸல்) பற்றிய ரோமபுரி மன்னர் ஹெர்குலிஸின் சோதிடம்

0 commentsஇஸ்லாம்கதைபுத்திசாலிISLAMProphet (Sallallaho alaihe wasallam)STORIESstoryTAMIL ISLAMIC STORIESTAMIL ISLAMIC STORYTRUE STORIESஅல்-குர்ஆன்அறிவாளிஇறைத்தூதர் முஹம்மத் (ஸல்)கதைகதைகள்புத்திசாலி

(குறைஷிகளின் தலைவர்) அபூ சுஃப்யானிடமும் குறைஷிகளில் இறைமறுப்பாளர்களிடமும் நபி(ஸல்) அவர்கள் (ஹுதைபிய்யா என்ற இடத்தில்) ஓர் உடன்படிக்கை செய்திருந்தார்கள். அச்சமயத்தில் (குறைஷிகளில் சிலர்) ஒட்டகங்களில் வியாபாரிகளாக சிரியான நாட்டிற்குப் போயிருந்தார்கள். அந்தக் குறைஷி வணிகக் கூட்டத்தில் ஒருவராகச் சென்றிருந்த அபூ சுஃப்யானை (ரோமபுரி மன்னர்) ஹெர்குலிஸ், பைத்துல் முகத்தஸ் ஆலயத்தில் முகாமிட்டிருந்த தம்மிடம் அழைத்து வரும்படித் தூதரை அனுப்பினார். அந்தத் தூதர்கள் அபூ சுஃப்யானிடம் வந்து சேர்ந்தார்கள். ரோமாபுரியின் அரசப் பிரதிநிதிகள் சூழ அமர்ந்திருக்கும் தம் அவைக்கு ….  Read More

அடிமைப் பெண்ணின் சாதுரியம்

0 commentsஇஸ்லாமிய கதைகள்இஸ்லாம்கதைபுத்திசாலிISLAMProphet (Sallallaho alaihe wasallam)TAMIL ISLAMIC STORIESTAMIL ISLAMIC STORYTamil storyTRUE STORIESஅல்-குர்ஆன்அறிவாளிஇறைத்தூதர் முஹம்மத் (ஸல்)குர்ஆன்புத்திசாலி

 அடிமைப் பெண்ணின் சாதுரியம்   அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பேரர்களில் ஒருவரான இமாம் ஹஸன் (ரலி) அவர்களது வீட்டிற்கு ஒரு நாள் மக்கா விலிருந்து சில விருந்தாளிகள் வருகை தந்திருந்தனர். அவர்களை உபசரித்து உணவு பரிமாற இமாம் ஹஸன் (ரலி) அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். அடிமைப் பெண்ணொருத்தி விருந்தினருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருக்கும் பொழுது அவளது கால்கள் தடுமாறிவிட்டதால் அவள் பரிமாறிக் கொண்டிருந்த குழம்பு, இமாம் ஹஸன் (ரலி) அவர்கள் மீது சிந்திவிட்டது. இமாம் ….  Read More

காரூனின் கதை

0 commentsஇஸ்லாமிய கதைகள்இஸ்லாம்கதைISLAMSTORIESstoryTAMIL ISLAMIC STORIESTAMIL ISLAMIC STORYTamil storiesTamil storyTRUE STORIESஅறிவாளிஇறைத்தூதர் முஹம்மத் (ஸல்)கதைகதைகள்குர்ஆன்புத்திசாலிபொன்மொழி

காரூனின் கதை மூஸா அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் காலத்தில் இஸ்ராயீல் சந்ததியினரில் ஒரு மாபெரும் செல்வந்தன் வாழ்ந்து வந்தான். அவனைப்பற்றி அல்குர்ஆன் கூறுகிறது. நிச்சயமாக, காரூன் மூஸாவின் சமூகத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; எனினும் அவர்கள் மீது அவன் அட்டூழியம் செய்தான்; அவனுக்கு நாம் ஏராளமான பொக்கிஷங்களைக் கொடுத்திருந்தோம் – நிச்சயமாக அவற்றின் சாவிகள் பலமுள்ள ஒரு கூட்டத்தாருக்கும் பளுவாக இருந்தன; அப்பொழுது அவனுடைய கூட்டத்தார் அவனிடம்: “நீ (இதனால் பெருமைகொண்டு) ஆணவம் கொள்ளாதே! அல்லாஹ், நிச்சயமாக (அவ்வாறு) ….  Read More