Tag: நுட்பம்

மன்னரின் மதி நுட்ப தீர்ப்பு

0 commentsஇஸ்லாமிய கதைகள்கதைTAMIL ISLAMIC STORIESTAMIL ISLAMIC STORYTamil storyTRUE STORIESஅறிவாளிஇறைத்தூதர் முஹம்மத் (ஸல்)இஸ்லாமிய கதைகள்இஸ்லாமிய நீதிக் கதைகள்உண்மைக் கதைகள்கதைகதைகள்நுட்பம்புத்திசாலி

மன்னரின் மதி நுட்ப தீர்ப்பு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (தாவூத் – அலை – அவர்களின் காலத்தில்) இரண்டு பெண்கள் இருந்தனர். அவர்களுடன் அவர்களின் மகன்களும் இருந்தனர். ஓநாய் (ஒன்று) அவ்விருவரில் ஒருவனைக் கொண்டு சென்றது. உடனே அவர்களில் ஒருத்தி, தன் தோழியிடம், ‘உன் மகனைத் தான் ஓநாய் கொண்டு சென்றது” என்று கூற, மற்றொருத்தி அவளிடம், ‘உன் மகனைத் தான் ஓநாய் கொண்டு சென்றது” என்று கூறினாள். எனவே, இருவரும் (தங்கள் தகராறைத் தீர்த்துக் கொள்ள) ….  Read More

பூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்

9 commentsகதைபுதிர்புத்திசாலிpudhirPUDIRtamil puthirTAMIL PUZZLETAMIL RIDDLESTamil storiesTamil storyTIPSTRICKSகதைகதைகள்சவால்விட ஒரு புதிர்நுட்பம்புதிய புதிர்புதிர்புதிர்கள்புத்திசாலிபூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி - புதிர்

பூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர் ஒரு வீட்டில் நிறைய எலிகள் இருந்தன. அவை அனைத்தும் ஒன்று சேர்ந்து கூட்டம் போட்டன. ஓர் எலி எழுந்து, ‘இங்குள்ள பூனையின் கொடுமை தாங்க முடியவில்லை; நாள்தோறும் நான்கைந்து எலிகளைக் கொன்று தின்கின்றது. நம் இனம் நாளுக்கு நாள் அழிந்து கொண்டே வருகி றது. நாம் அதனிடமிருந்து தப்பி க்க ஏதேனும் வழி கண்டாக வேண்டும்’ என்று உணர்ச்சியுடன் பேசியது. கிழ எலி ஒன்று எழுந்து, ‘நீ ….  Read More

சாமார்த்திய அரேபியர்களின் புதிர் கதை (Tamil Arabians story)

2 commentsஇஸ்லாமிய கதைகள்இஸ்லாம்கதைபுதிர்புத்திசாலி(Tamil Arabians story)best Tamil storypudhirPUDIRSTORIESTamil good storyTAMIL ISLAMIC STORIESTAMIL ISLAMIC STORYTamil logic puzzletamil puthirTAMIL PUZZLETamil puzzle storyTamil riddle storyTAMIL RIDDLESTamil storiesஅறிவாளிகதைகதைகள்சாமார்த்திய அரேபியர்களின் புதிர் கதை (Tamil Arabians story)தர்க்கவியல் புதிர்நுட்பம்புதிய புதிர்புதிர்புதிர்கள்புத்திசாலி

சாமார்த்திய அரேபியர்களின் புதிர் கதை (Tamil Arabians story) முன்னொரு காலத்தில் அரேபியர் ஒருவருக்கு மூன்று புதல்வர்கள் இருந்தனர். அவர் தனது மரணத்தருவாயில் தன்னுடைய அனந்தரச் சொத்தில் முதல் இரு புதல்வருக்குமே பங்கு உண்டு, கடைசி மகனுக்கு பங்கில்லை என எழுதிவிட்டு இறந்துவிட்டார். இவ் உயிலுக்கு விளக்கம் கேட்க மூவரும் இஸ்லாமிய நீதிபதியான காதியை நாடி பிரயாணம் செய்தனர். சாமார்த்தியசாலிகளான மூவரும் போகும் வழியில் ஏதோ மிருகம் புற்களை மேய்ந்துவிட்டுச் சென்றிருப்பதை அவதானித்தனர். அப்போது அவ்வழியே வந்த ….  Read More

அறிவு மேதை அலி (ரழி) தீர்த்த புதிர்

1 commentsஇஸ்லாமிய கதைகள்இஸ்லாம்கதைபுதிர்TAMIL ISLAMIC STORIESTAMIL ISLAMIC STORYtamil puthirTAMIL PUZZLETAMIL RIDDLESTamil storiesஅறிவாளிஇஸ்லாமிய கதைகள்எண் நுட்பம்கதைகள்நுட்பம்புதிய புதிர்புதிர்புதிர்கள்புத்திசாலி

அறிவு மேதை அலி (ரழி) தீர்த்த புதிர் இது ஏறத்தாள 1400 ஆண்டுகள் பழைமை வாய்ந்த புதிர். கணணியோ கல்கியுலேட்டரோ சமன்பாடுகளோ அற்ற காலம். அறிவு மேதை அலி (ரழி)யின் அறிவுத் திறமை மீது பொறாமைக் கொண்ட முஷ்ரிக் ஒருவன் அவரை சபையோர் முன் அவமானப் படுத்தும் நோக்கில் திடீரென ஒரு கடினமான புதிரை தொடுத்தான். அவன் அவரைப் பார்த்து ” ஒன்று முதல் பத்து வரை உள்ள எண்களில் எந்த எண்ணாலும் பிரிக்கும் போது மீதி ….  Read More

அறவீனமா ஞானமா?

0 commentsஇஸ்லாமிய கதைகள்இஸ்லாம்கதைபுத்திசாலிISLAMSTORIESstoryTAMIL ISLAMIC STORIESTAMIL ISLAMIC STORYஅறிவாளிஇறைத்தூதர் முஹம்மத் (ஸல்)இஸ்லாமிய கதைகள்நுட்பம்புத்திசாலி

அறவீனமா ஞானமா? ஒரு நாள் நபியவர்கள் தங்களது தோழர்களுடன் ஒரு ஜனாஸா ஒன்றில் கலந்து கொண்டிருக்கும் போது ஸஃது இப்னு ஸஃனா என்ற ஒரு யஹுதி வந்து நபியவர்களின் மேலாடை, சட்டையை இழுத்துத் தன்னுடைய கடனை அடைக்கும்படி கோப ஆவேசத்தில் முஹம்மதே! என்னுடைய உரிமையை நிறைவேற்றிடும் எனக் கேட்டான். உமர் (ரழி) அவர்கள் கோபம் கொண்டு, யஹுதியைப் பார்த்தார்கள், அல்லாஹ்வின் எதிரியே! நான் செவியுறும் இவ் வார்த்தையைக் கேட்டு நான் கண்டவற்றை செய்கிறாயா? இந்நபியை உண்மையைக் கொண்டு ….  Read More

மூளைக்கு வேலை புதிர்

1 commentsகதைபுதிர்புத்திசாலிSTORIESstoryTAMIL PUZZLETamil storiesTamil storyTIPSTRICKSஅறிவாளிகதைகதைகள்நுட்பம்புதிர்புதிர்கள்புத்திசாலிமூளைக்கு வேலை புதிர்

மூளைக்கு வேலை புதிர் 3 தோழர்கள்  ஒரு இரவு மோட்டலில்  வாடகைக்கு அறை கேட்க உரிமையாளர்  30 $ என்று தெரிவிக்கிறார். அவர்கள் அதனை ஏற்று நபருக்கு 10$ வீதம் கொடுத்தனர். அவர்கள் அறைக்கு சென்று 30 நிமிடங்கள் கழித்து  உரிமையாளர் தான் 5$ அதிகமாக அறவிட்டதை உணர்ந்து மீதி 5$ ஐ வேலையாளிடம்  கொடுத்து அனுப்பினார். 3 தோழர்களும் 5 $ இனை சமமாக பிரிக்க முடியாததால் தலா 1$ வீதம் எடுத்து மீதி 2 ….  Read More

ஊழியர் சம்பள அதிகரிப்பு புதிர்

0 commentsகதைபுதிர்புத்திசாலிpudhirPUDIRTAMIL PUZZLETAMIL RIDDLESTIPSTRICKSஊழியர் சம்பள அதிகரிப்பு புதிர்கதைநுட்பம்புதிர்புதிர்கள்புத்திசாலி

ஊழியர் சம்பள அதிகரிப்பு புதிர் ஒரு கூட்டுத்தாபனத்தில் மூவர் நேர்முகப் பரீட்சையில் சித்தி அடைந்தனர். அவர்களுக்கு ஆரம்ப வருடாந்த ஊழியமாக 100,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. அவர்களது சம்பள அதிகரிப்பு தொடர்பில் தொழிலதிபர் இரு கருத்துகளை முன்வைத்து ஒன்றை தெரிவு செய்யும்படி கூறினார். முதலாவது ஒவ்வொரு ஆண்டும் 1500 ரூபாய் அதிகரிப்பு, இரண்டாவது அரையாண்டுக்கு ஒரு முறை 500 ரூபாய் அதிகரிப்பு. முதலிருவரும் முதல் கருத்தை விரும்பி ஏற்றனர். சற்று யோசித்த மூன்றாமவன் இரண்டாம் தெரிவை ஏற்றான். மூன்றாம் ….  Read More

புத்தகப்புழு புதிர்

0 commentsகதைபுதிர்அறிவாளிகதைநுட்பம்புதிர்புதிர்கள்புத்தகப்புழு புதிர்புத்திசாலி

புத்தகப்புழு புதிர் ஒரு புத்தகப்புழு மூன்று பாகங்களை கொண்ட ஒரே தடிப்புடைய மூன்று புத்தகங்களை ஊடுறுவியது. அதன் பிரயாணம் முதலாம் பாகத்தின் ஆரம்ப அட்டை பக்கத்தில் தொடங்கி மூன்றாம் பாகத்தின் இறுதி அட்டை பக்கத்தில் முடிந்தது. ஒவ்வொரு புத்தகமும் 10 அலகுகள் தடிப்புடையது எனில் புத்தகப்புழு கடந்து சென்ற மொத்த தூரம் எவ்வளவு? 30 அலகுகள் என்பது தவறான விடை. சரியான விடை

எப்படி புத்திசாலி தப்பி இருப்பான்?

0 commentsகதைபுதிர்புத்திசாலிTAMIL PUZZLETamil storiesTamil storyஅறிவாளிகதைகதைகள்நுட்பம்புத்திசாலி

ஒரு நாள் புத்திசாலி ஒருவன் ஒரு தீவில் தனியாக மாட்டிக் கொண்டான். காடுகள் நிறைந்த சிறு தீவில் மேற்கிலிருந்து காற்று பலமாக வீசியது.மரங்கள் ஒன்றுடன் ஒன்று உரச மேற்கிலிருந்து காட்டுத்தீ பரவ தொடங்கியது. தீயிலிருந்து தப்புவதற்கோ, தன்னை பாதுகாத்து கொள்வதற்கோ எவ்வழியும் இல்லை. கடலில் குதிக்கவும் முடியாது. ஆயின் எப்படி புத்திசாலி தப்பி இருப்பான்?   விடை:

இது எப்படி புதிர்

0 commentsகதைபுதிர்புத்திசாலிTAMIL PUZZLETamil storiesTamil storyஅறிவாளிஇது எப்படி புதிர்நுட்பம்புத்திசாலி

இது எப்படி புதிர் மழைக்காலத்தில் மூன்று பெண்கள் ஒரு சாதாரண குடையின் கீழ் சென்றனர். குடையோ அவர்கள் மூவரையும் நனையாமல் தடுக்கும் அகலம் உடையதல்ல. அவ்வாறு இருந்தும் ஒருவர் கூட நனையவில்லை. இது எப்படி நடக்கலாம். விடை