Tag: TAMIL PUZZLE

ஆர்க்கிமிடீஸ் தீர்த்த புதிர்

2 commentsகதைபுதிர்TAMIL PUZZLETAMIL RIDDLESTamil storiesTamil storyTIPSTRICKSTRUE STORIESஅறிவாளிகதைகதைகள்சவால்விட ஒரு புதிர்புதிர்புதிர்கள்புத்திசாலி

ஆர்க்கிமிடீஸ் தீர்த்த புதிர் அரசர் இரண்டாம் ஹியரோ தனது யுத்த வெற்றிகளை கொண்டாடுவதற்காக கோவிலொன்றுக்கு தங்க கிரிடமொன்றை வழங்க நாடினார். அதற்காக கொல்லனுக்கு தூய தங்கம் வழங்கியிருந்தார். கொல்லனும் அரசரின் கட்டளைப்படி கிரீடத்தை செய்து கொடுத்தான். ஆனால் கொல்லன் கிரீடத்தில் தங்கத்துடன் வெள்ளி கலந்திருப்பான் என்ற வதந்தி பரவியது. ஆனால் அரசன் உண்மையை அறியாமல் அவனை தண்டிக்க விரும்பவில்லை. எனவே அவர் இப்புதிரை தீர்க்கும் பொறுப்பை ஆர்க்கிமிடீஸ் எனும் அக்காலத்தில் சிறந்த கணித மேதையிடம் ஒப்படைத்தார்.

பூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்

9 commentsகதைபுதிர்புத்திசாலிpudhirPUDIRtamil puthirTAMIL PUZZLETAMIL RIDDLESTamil storiesTamil storyTIPSTRICKSகதைகதைகள்சவால்விட ஒரு புதிர்நுட்பம்புதிய புதிர்புதிர்புதிர்கள்புத்திசாலிபூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி - புதிர்

பூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர் ஒரு வீட்டில் நிறைய எலிகள் இருந்தன. அவை அனைத்தும் ஒன்று சேர்ந்து கூட்டம் போட்டன. ஓர் எலி எழுந்து, ‘இங்குள்ள பூனையின் கொடுமை தாங்க முடியவில்லை; நாள்தோறும் நான்கைந்து எலிகளைக் கொன்று தின்கின்றது. நம் இனம் நாளுக்கு நாள் அழிந்து கொண்டே வருகி றது. நாம் அதனிடமிருந்து தப்பி க்க ஏதேனும் வழி கண்டாக வேண்டும்’ என்று உணர்ச்சியுடன் பேசியது. கிழ எலி ஒன்று எழுந்து, ‘நீ ….  Read More

சாமார்த்திய அரேபியர்களின் புதிர் கதை (Tamil Arabians story)

2 commentsஇஸ்லாமிய கதைகள்இஸ்லாம்கதைபுதிர்புத்திசாலி(Tamil Arabians story)best Tamil storypudhirPUDIRSTORIESTamil good storyTAMIL ISLAMIC STORIESTAMIL ISLAMIC STORYTamil logic puzzletamil puthirTAMIL PUZZLETamil puzzle storyTamil riddle storyTAMIL RIDDLESTamil storiesஅறிவாளிகதைகதைகள்சாமார்த்திய அரேபியர்களின் புதிர் கதை (Tamil Arabians story)தர்க்கவியல் புதிர்நுட்பம்புதிய புதிர்புதிர்புதிர்கள்புத்திசாலி

சாமார்த்திய அரேபியர்களின் புதிர் கதை (Tamil Arabians story) முன்னொரு காலத்தில் அரேபியர் ஒருவருக்கு மூன்று புதல்வர்கள் இருந்தனர். அவர் தனது மரணத்தருவாயில் தன்னுடைய அனந்தரச் சொத்தில் முதல் இரு புதல்வருக்குமே பங்கு உண்டு, கடைசி மகனுக்கு பங்கில்லை என எழுதிவிட்டு இறந்துவிட்டார். இவ் உயிலுக்கு விளக்கம் கேட்க மூவரும் இஸ்லாமிய நீதிபதியான காதியை நாடி பிரயாணம் செய்தனர். சாமார்த்தியசாலிகளான மூவரும் போகும் வழியில் ஏதோ மிருகம் புற்களை மேய்ந்துவிட்டுச் சென்றிருப்பதை அவதானித்தனர். அப்போது அவ்வழியே வந்த ….  Read More

புத்திசாலி பீர்பால்

1 commentsகதைபுதிர்pudhirPUDIRSTORIESstorytamil puthirTAMIL PUZZLETAMIL RIDDLESTamil storiesTamil storyஅறிவாளிகதைகதைகள்சமயோசித புத்திபுதிய புதிர்புதிர்புதிர்கள்புத்திசாலிபுத்திசாலி பீர்பால்

புத்திசாலி பீர்பால்   இந்திய பேரரசர் அக்பர், தன் அரசவை ஊழியர்களிடம் பலவிதமான கேள்விகளையும், புதிர்களையும் அடிக்கடி கேட்பார். அவர்களின் அறிவு மற்றும் சமயோசித புத்தியைச் சோதிக்கவே அவர் இவ்வாறு செய்வார். ஒரு முறை தன் அரசவை ஊழியர்களிடம் விசித்திரமான ஒரு கேள்வியைக் கேட்டார். “இந் நகரத்தில் எத்தனை காக்கைகள் இருக்கின்றன?” என்பதே கேள்வி. அவர் தன் ஊழியர், எல்லாரையும் கேட்டார். ஒருவர் பின் ஒருவராக எழுந்து நின்று, மெளனமாக தங்கள் தலையை ஆட்டினர். யாராலும் பேரரசரின் ….  Read More

அறிவு மேதை அலி (ரழி) தீர்த்த புதிர்

1 commentsஇஸ்லாமிய கதைகள்இஸ்லாம்கதைபுதிர்TAMIL ISLAMIC STORIESTAMIL ISLAMIC STORYtamil puthirTAMIL PUZZLETAMIL RIDDLESTamil storiesஅறிவாளிஇஸ்லாமிய கதைகள்எண் நுட்பம்கதைகள்நுட்பம்புதிய புதிர்புதிர்புதிர்கள்புத்திசாலி

அறிவு மேதை அலி (ரழி) தீர்த்த புதிர் இது ஏறத்தாள 1400 ஆண்டுகள் பழைமை வாய்ந்த புதிர். கணணியோ கல்கியுலேட்டரோ சமன்பாடுகளோ அற்ற காலம். அறிவு மேதை அலி (ரழி)யின் அறிவுத் திறமை மீது பொறாமைக் கொண்ட முஷ்ரிக் ஒருவன் அவரை சபையோர் முன் அவமானப் படுத்தும் நோக்கில் திடீரென ஒரு கடினமான புதிரை தொடுத்தான். அவன் அவரைப் பார்த்து ” ஒன்று முதல் பத்து வரை உள்ள எண்களில் எந்த எண்ணாலும் பிரிக்கும் போது மீதி ….  Read More

முல்லா தீர்த்த புதிர் உங்களால் தீர்க்க முடியுமா?

3 commentsகதைபுதிர்முல்லா கதைகள்STORIESstoryTAMIL PUZZLETAMIL RIDDLESTamil storiesTamil storyTIPSTRICKSஅறிவாளிகதைகதைகள்சவால்விட ஒரு புதிர்புதிய புதிர்புதிர்புதிர்கள்புத்திசாலி

முல்லா தீர்த்த புதிர் உங்களால் தீர்க்க முடியுமா?   முல்லா நல்ல அறிவாளி என்றும் எவ்வளவு பெரிய ஆபத்து ஏற்பட்டாலும் தமது அறிவாற்றலினாலேயே அந்த ஆபத்திலிருந்து தப்பி விடுவார் என்றும் ஊரில் உள்ளவர்களில் பலர் கூறுவது மன்னரின் காதில் விழுந்தது. அவரது அறிவாற்றலைப் பரிசோதிப்பதற்காக மன்னர் ஒரு நாள் முல்லாவை தமது சபைக்கு வரவழைத்தார். முல்லா வந்து வணங்கி நின்றார். முல்லா உனது அறிவைப் பரிசோதனை செய்ய நினைக்கிறேன், நீங்கள் ஏதேனும் ஒன்றைக் கூறும், நீர் சொல்வது ….  Read More

மூளைக்கு வேலை புதிர்

1 commentsகதைபுதிர்புத்திசாலிSTORIESstoryTAMIL PUZZLETamil storiesTamil storyTIPSTRICKSஅறிவாளிகதைகதைகள்நுட்பம்புதிர்புதிர்கள்புத்திசாலிமூளைக்கு வேலை புதிர்

மூளைக்கு வேலை புதிர் 3 தோழர்கள்  ஒரு இரவு மோட்டலில்  வாடகைக்கு அறை கேட்க உரிமையாளர்  30 $ என்று தெரிவிக்கிறார். அவர்கள் அதனை ஏற்று நபருக்கு 10$ வீதம் கொடுத்தனர். அவர்கள் அறைக்கு சென்று 30 நிமிடங்கள் கழித்து  உரிமையாளர் தான் 5$ அதிகமாக அறவிட்டதை உணர்ந்து மீதி 5$ ஐ வேலையாளிடம்  கொடுத்து அனுப்பினார். 3 தோழர்களும் 5 $ இனை சமமாக பிரிக்க முடியாததால் தலா 1$ வீதம் எடுத்து மீதி 2 ….  Read More

கணக்கில் குழப்பம் புதிய புதிர்

1 commentsகதைபுதிர்புத்திசாலிtamil puthirTAMIL PUZZLEtamil puzzle storiesTamil storiesTamil storyஅறிவாளிகதைகதைகள்புதிய புதிர்புதிர்புத்திசாலி

கணக்கில் குழப்பம் புதிய புதிர்   சாமார்த்தியசாலியான பெண்ணொருத்தி நகைக் கடையொன்றிற்கு சென்றாள். அங்கு 50$ பெறுமதியான நகை ஒன்றை வாங்கினாள். 50$ பணத்தை செலுத்தி  நகையை வீட்டிற்கு எடுத்து சென்ற அவள் அதன் வடிவமைப்பை விரும்பாத்தால் அதனை மாற்ற நினைத்தாள். மறு நாள் அதே கடைக்கு சென்ற அவள் 50$ நகையை கொடுத்துவிட்டு 100$ பெறுமதியான நகையை வங்கினாள். 100$ பெறுமதியான நகைக்கு மீதி 50$ செலுத்தாமல் அவள் விரைவாக கடையை விட்டு வெளியேறினாள். கடை ….  Read More

நான்கு திசையிலும் ஒரே திசை – புதிர்

0 commentsகதைபுதிர்புத்திசாலிTAMIL IQTAMIL PUZZLETAMIL RIDDLESஅறிவாளிபுதிர்புதிர்கள்புத்திசாலி

நான்கு திசையிலும் ஒரே திசை – புதிர் செல்வந்தன் ஒருவன் பூமியில் வித்தியாசமாய் வீடு கட்ட நினைத்தான். அவனுக்கு உதவி செய்த புத்திசாலி அவனுக்கென  பூலோகத்தில் ஓர் அருமையான இடத்தில் வீட்டை கட்டினான்.அவ் வீட்டின் நான்கு திசைகளிலும் நான்கு கதவுகள் இருந்தன. எந்த கதவினூடாக சென்றாலும் அவன் தெற்குத் திசையை நோக்கியே செல்லும் விதமாக அவ்வீடு அமைக்கப்பட்டிருந்த்தது. பூமியில் எப்பாகத்தில் அவன் வீட்டைக் கட்டியிருப்பான். விடை-  நான்கு திசையிலும் ஒரே திசை – புதிர்

ஊழியர் சம்பள அதிகரிப்பு புதிர்

0 commentsகதைபுதிர்புத்திசாலிpudhirPUDIRTAMIL PUZZLETAMIL RIDDLESTIPSTRICKSஊழியர் சம்பள அதிகரிப்பு புதிர்கதைநுட்பம்புதிர்புதிர்கள்புத்திசாலி

ஊழியர் சம்பள அதிகரிப்பு புதிர் ஒரு கூட்டுத்தாபனத்தில் மூவர் நேர்முகப் பரீட்சையில் சித்தி அடைந்தனர். அவர்களுக்கு ஆரம்ப வருடாந்த ஊழியமாக 100,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. அவர்களது சம்பள அதிகரிப்பு தொடர்பில் தொழிலதிபர் இரு கருத்துகளை முன்வைத்து ஒன்றை தெரிவு செய்யும்படி கூறினார். முதலாவது ஒவ்வொரு ஆண்டும் 1500 ரூபாய் அதிகரிப்பு, இரண்டாவது அரையாண்டுக்கு ஒரு முறை 500 ரூபாய் அதிகரிப்பு. முதலிருவரும் முதல் கருத்தை விரும்பி ஏற்றனர். சற்று யோசித்த மூன்றாமவன் இரண்டாம் தெரிவை ஏற்றான். மூன்றாம் ….  Read More